365
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காராணமாக முழு கொள்ளளவை எட்டிய பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கோதையாறு, தாமிரபரணி ஆற்றின் கரையோர...

1854
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், உத்திரமேரூர் வட்டங்களில் பாலாற்றங்கரை ஓரமுள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் பாலாற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்...

3172
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், பரமக்குடி  வைகை ஆறு மற்றும் வைகை ஆற்றின் விவசாய...

1773
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 95ஆயிரம்  கன அடி  நீர்  காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு இருப்பதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு...

2361
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் சேலம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு ஒரு லட்சத்து 85ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து அதே அளவு நீர் வெளியேற்றப்படுவதால்...

1978
மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 23 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ளம் சீறிப் பாய்கிறது. ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்த...

1873
கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்து வரும் நிலையில், மேட்டூர் அணை இன்னும் சற்று நேரத்தில் நிரம்ப உள்ளது. அணைக்கு வரும் நீர் அப்படியே திறக்கப்படலாம் என்பதால், காவிரி ...



BIG STORY